பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களை சுட உத்தரவு

இலங்கையில் கடும் அமைதியினையும் பொருளதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இது நாள் வரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களாக கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் […]

மேலும் படிக்க

இலங்கையில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு.

இலங்கை கடும் நிதிப்பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் கடும் விலைவாசி ஏற்றத்தால் தவித்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளிக் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே நன்றி

நமது அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக நாடுகள் தங்களுக்கு உதவி தங்கள் நிலைமையை மேம்படுத்து உதவுமாறு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பல்வேறு நாடுகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இலங்கைக்கு […]

மேலும் படிக்க