மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது . அவர் அமைச்சராக இருப்பதால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சாட்சியம் அளித்தவர்களுக்கு எதிராக ஒரு […]

மேலும் படிக்க

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் அறிவிப்பு.

புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மேலும், உயிரிழப்பு, வீடு பாதிப்பு மற்றும் கால்நடை […]

மேலும் படிக்க

டெல்டா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை: தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் .

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, பல மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் அதிக கனமழை பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லும் தடை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்.

கோயில்களில் செல்போன்களை கொண்டு செல்லும் தடையை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதி மகாதேவனின் உத்தரவின் அடிப்படையில், திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைய தினம் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அனைத்து […]

மேலும் படிக்க

தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டிணம் வட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26) கடந்த 4 மாதங்களாக மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) தனது பெற்றோர்களால் திருமணம் […]

மேலும் படிக்க

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

மத்திய அரசு மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக நிதி குழு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, முக்கியமான திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகவே […]

மேலும் படிக்க

தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பு.

76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்குகிறது மற்றும் 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழகத்தில் மீனவர்கள் 12 பேர் இன்று நவம்பர் 12 , இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மேலும் படிக்க