தமிழ்நாடு மாநில அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 ஐ அறிமுகப்படுத்தியது.

தமிழ்நாடு அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 ஐ அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 9, 2024 அன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

மேலும் படிக்க

PG-NEET 2024 தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று கோரப்பட்டுள்ளது.

ஒரு முக்கியமான திருப்புமுனையாக, ஆகஸ்ட் 11, 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள நீட்-பிஜி 2024 தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் கலந்துகொள்ளும் பல விண்ணப்பதாரர்கள் அணுகுவதற்கு மிகவும் கடினமான நகரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறுகிறார். […]

மேலும் படிக்க

SC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை வகைப்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொதுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக, தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை துணை வகைப் படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்களுக்கு […]

மேலும் படிக்க

பொன்னேரி மீட்பு: மாரத்தான் போட்டிகள் மற்றும் ராஜேந்திரன் சிலை.

ஜெயங்கொண்டம் அடுத்த சோழகங்கம் எனும் பொன்னேரி மீட்பு ராஜேந்திர சோழன் மாரத்தான் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட […]

மேலும் படிக்க

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்ட கப்பல் – முதல்வர் வழியனுப்பி வைத்தார்

பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகி தவித்து வரும் இலங்கை மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் முன்னர் அறிவித்திருந்தார்.அதன்படி, அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை, […]

மேலும் படிக்க

கட்டாய மதமாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு அறிவிப்பு

சமீபத்தில் வலைதளங்களில் தங்கள் ஆசிரியர்கள் தங்களை கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் புகார் தெரிவிக்கும் காணொளி பரபரப்பாக அனைவராலும் பார்த்து பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில்கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்த புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே நன்றி

நமது அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக நாடுகள் தங்களுக்கு உதவி தங்கள் நிலைமையை மேம்படுத்து உதவுமாறு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பல்வேறு நாடுகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இலங்கைக்கு […]

மேலும் படிக்க