ஓபன் ஏ.ஐ. பற்றிய உண்மைகளை கூறிய முன்னாள் ஊழியர் ‘சடலமாக’ மீட்பு.

Open AI நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் அந்நிறுவனத்தின் தவறான செயல்களை வெளிப்படுத்திய 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி அறக்கட்டளை வழங்கும் இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி

சென்னை ஐஐடி அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தொடர்பில், சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க […]

மேலும் படிக்க