33 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி காட்டும் அமெரிக்கா…!

33 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணு ஆயுத பரிசோதனைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கவுள்ளது. அணு ஆயுத பரிசோதனைகளை உடனே தொடங்குமாறு அமெரிக்க போர்த்துறைக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆணையிட்டுள்ளார். சீனாவும், ரஷ்யாவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அணு ஆயுத வலிமையைப் பெருக்கி […]

மேலும் படிக்க

54 இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய இந்தியா!

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற 54 இந்தியர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியாவின் மீது விதித்து வருகிறார். அமெரிக்காவில் […]

மேலும் படிக்க

பாரதப் பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் பாராட்டு

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் […]

மேலும் படிக்க

கிரீன் கார்டுக்கான உச்சவரம்பை நீக்கும் மசோதா தாக்கல்

கிரீன் கார்டுக்கான எண்ணிக்கை வரம்பை நீக்க வழிவகை செய்யும் மசோதாவை அமெரிக்க நீதித்துறை எம்.பி.,க்கள் குழு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா சட்டமாக கொண்டு வரப்பட்டால் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் பயனடைவார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பல வெளிநாட்டினர் பணி, கல்வி […]

மேலும் படிக்க