தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிந்த பிறகு, […]

மேலும் படிக்க

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் மருத்துவ இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.தமிழ்நாடு உட்பட […]

மேலும் படிக்க

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை; நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை என நடிகர் மாதவன் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த மாதவன், தாம் படித்த காலத்திலேயே முகலாயர்கள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ குறித்து 10 பாடங்கள் இருந்ததாகவும், […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான […]

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு நீட் பொதுத் தேர்வு அவசியமாகும். இந்த தேர்வை மத்திய அரசின் தேசிய […]

மேலும் படிக்க

பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை: மீறினால் கடும் நடவடிக்கை, மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோடைகால விடுமுறை நாட்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரை […]

மேலும் படிக்க

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு.

மகாராஷ்டிரா அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி பாடத்தை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசு. இந்த அறிவிப்பை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா புசே […]

மேலும் படிக்க

மகாராஷ்டிர பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயம்; தேசிய கல்விக் கொள்கை அமல்

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது தொடர்பாக […]

மேலும் படிக்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு வழப்பட்டு வந்த நிதியை நிறுத்திய ட்ரம்ப்; அரசின் சட்டதிட்டங்களை ஏற்காததால் இம்முடிவு

ஹாவேர்ட் பல்கலைகழகம் டிரம்ப் உத்தரவுகளை பின்பற்ற மறுத்ததால், 2.2 பில்லியன் டாலர் நிதி நிறுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் ஒபாமா இதனை வரவேற்றார்.அமெரிக்காவில் அனைத்து துறைகளை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப் அடுத்து கையில் எடுத்திருப்பது பல்கலைகழகங்களை. தனது நிர்வாக […]

மேலும் படிக்க