தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம்; சென்னை சைபர்க்ரைம் போலீஸ் எச்சரிக்கை

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சமூக வலைதளப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் […]

மேலும் படிக்க

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கைது; ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பிரான்ஸின் அரசியல் உறவுக்கு நெருக்கடி

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கைது நடவடிக்கை ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பிரான்ஸின் உறவை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. பிரான்சின் Dassault நிறுவனத்திடம் இருந்து 80 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் […]

மேலும் படிக்க

வீடியோக்களை தடையின்றி காண விளம்பரங்களை தவிர்க்க Ad blocker பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை; யூடியூப் நிறுவனம் அதிரடி

கூகுளின் தரம் சிறந்த படைப்புகளில் ஒன்றான யூடியூபில் ’ஆட் பிளாக்கர்’ செயலி உபயோகித்து விளம்பரத்தை தவிர்ப்பவர்களுக்கு அந்நிர்வாகம் சிறப்பான பதிலடி கொடுக்கும் வகையில் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுளின் வீடியோ தளமான யூடியூப் செயலி விளம்பரம் வாயிலாக தனது வருவாயை ஈட்டிவருகிறது. யூடியூப் […]

மேலும் படிக்க