கிரிக்கெட் உலகக் கோப்பை 2023; சதம் கண்ட விராட் கோலி; பிறந்த நாளில் ஆட்டநாயகன் விருதும், இந்திய அணி வெற்றியும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது. தனது பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் கோலி விளாசும் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில்

உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 271 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை 2023; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்கா, 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும ரீசா ஹென்ரிக்ஸ […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நெதர்லாந்து அணி

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி […]

மேலும் படிக்க

மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு; 2000 பேர் உயிரிழந்த பரிதாபம்

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிர்பலி 2 ஆயிரத்தை தாண்டியதுமுதலில் ஒரு நிலநடுக்கமும், 19 நிமிடங்களுக்கு பிறகு மற்றொன்றும் ஏற்பட்டது. நேற்றே உயிர்பலி 1000த்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.அந்நாட்டின் சுற்றுலா நகரமான […]

மேலும் படிக்க

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் படகு, ராணுவ தளம் தாக்கப்பட்டன; 69 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள ராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். வடக்கு மாலியில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 64 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வெவ்வேறு […]

மேலும் படிக்க

உகாண்டா பள்ளியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 37 பள்ளிக்குழந்தைகள் பலி, பலர் படுகாயம்

உகாண்டாவில் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.மேற்கு உகாண்டாவில் காங்கோ எல்லை அருகே உள்ள பள்ளி ஒன்றில் அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது.ஆண்கள் […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

சூடான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர், பிரதமருக்கு நன்றி என நெகிழ்ச்சி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் […]

மேலும் படிக்க

சூடான் உள்நாட்டு போர் பதற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்ற முயற்சி, இந்திய விமானங்கள் தயார் நிலையில்

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க இருதரப்பும் முன்வந்துள்ளன.சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. இதில், சாமானியர்கள் உட்பட சுமார் 400 பேர் […]

மேலும் படிக்க