ரஷ்ய அதிபர் வசிக்கும் க்ரெம்லின் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல்; அதிபர் புத்தினை கொல்ல உக்ரைன் படை தாக்குதல் என குற்றச்சாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் ஓயாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும் அதிபர் மாளிகையில் (கிரெம்லின்) உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை படுகொலை செய்ய குறிவைத்து இந்த தாக்குதல் […]

மேலும் படிக்க

சர்ச்சைக்குரிய டிவீட்; இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குண்டு வெடிப்பு குறித்து சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை வெளியிட்டது.உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு வெளியுறவுத் துறை வருத்தம் […]

மேலும் படிக்க