குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

ரஷ்யா: உக்ரைனில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்.

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் ரஷ்யா. உக்ரைன்யை ஆதரிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார். உக்ரைன் மீது ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து.நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் […]

மேலும் படிக்க

உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி; போர் சூழல் காரணமாக 20 மணி நேரம் ரயில் மூலமாக உக்ரைன் தலைநகர் பயணிக்கிறார்

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை போலவே, அவர் பயணிக்க உள்ள ரயிலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியின் 20 மணிநேர பயணத்திற்காக பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் கூா்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி வருதால் அவசரநிலை பிரகடனம்

ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த […]

மேலும் படிக்க

கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல், 3பேர் பலி; உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் […]

மேலும் படிக்க

ரஷ்ய இராணுவ தளவாடம் விமானம் விபத்து; 65 உக்ரைன் பிணைய கைதிகள் நிலை என்ன என கவலை

பிணைக்கைதிகளுடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், […]

மேலும் படிக்க

கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில […]

மேலும் படிக்க

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளித்த ‘வாக்னர் படை’ திடீரென ரஷ்யாவுக்கு எதிராக போர்கொடி – தலைநகரில் பதற்றம்

யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ […]

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யா போர்- ககோவ்கா அணை ரஷ்ய படைகளால் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது; பல நூறு கிராமங்கள் மூழ்கின

உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் […]

மேலும் படிக்க