அமெரிக்காவில் விசா மோசடி: குற்றச்செயலில் ஈடுபட்ட 10 இந்தியர்கள் கைது.

அமெரிக்காவில் விசா பெறுவதற்காக முறைகேடாக செயல்பட்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க போலீசார் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடி வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஜிதேந்திரகுமார் படேல், […]

மேலும் படிக்க

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டம்; நாசா விண்வெளி மையம் ஏற்பாடு

1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 நாள் பயணமாக நிலவுக்கு செல்லும் வீரர்கள், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வார்கள் […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்; இந்தியர்கள் 2 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார். காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு கடந்த 14 நாட்களில் இது நான்காவது முறை இருவரும் […]

மேலும் படிக்க

ஈராகில் அமெரிக்க போர் விமானம் விபத்து: 4 வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு போர் ஆதரவு விமானம் ஈராக்கில் கீழே விழுந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் KC-135 ரக ஸ்டிராடோடாங்கர் விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு: மதிப்பு ரூ.92.25 ஆக குறைந்தது

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான பங்குகளை […]

மேலும் படிக்க

அமெரிக்கா ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு: தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சவிதா சண்முகசுந்தரம் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் செல்வி சவிதா சண்முகசுந்தரம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செல்வி சவிதா சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர். குறிப்பாக, ஆஸ்டின் […]

மேலும் படிக்க

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் தாக்குதல் தீவிரம் – மேற்கு ஆசியாவில் பதற்றம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கத்தாரில் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் […]

மேலும் படிக்க

ஈரான் போர் பதற்றம்; கத்தார், அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகங்கள் எச்சரிக்கை

ஈரானில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பதற்றம் அதிகம் நிலவும் பகுதிகளை முற்றிலும் தவிர்க்குமாறு […]

மேலும் படிக்க

அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்; அமெரிக்க இராணுவ தளவாடம் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான் படைகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு […]

மேலும் படிக்க