அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகிய இஸ்ரேல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு, இஸ்ரேல் தனது வெளியுறவுத் துறை அமைச்சரின் வாயிலாக அந்த ஆணையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அவர், அமெரிக்காவின் இந்த […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் மூலம் 15 மாத போர் முடிவுக்கு வந்தது. வீதியெங்கும் மக்கள் கொண்டாட்டம்!

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், காசா பகுதியில் போரை நிறுத்துவதற்கான மற்றும் 15 மாதங்களுக்கும் […]

மேலும் படிக்க

துபாய் 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தல்

துபாய் 24 மணி நேர கார் பந்தயம், 2015 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இது, மத்திய கிழக்கு நாடுகள் கோப்பைக்காக முதல் தகுதி போட்டியாகும். உலகின் முன்னணி நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில், மொத்தம் 5 பிரிவுகளாக […]

மேலும் படிக்க

கார் பந்தயம் இருக்கும் மாதங்களில் நடக்கபோவதில்லை; நடிகர் அஜித்குமார் திடீர் முடிவு

அக்டோபர் மாதம் எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை என நடிகர் அஜித்குமார் அறிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவை புரட்டிப் போட்ட ஆலங்கட்டி மழை, பெருவெள்ளம்; மெக்கா மதீனா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகரங்கள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை […]

மேலும் படிக்க

துபாயில் கார் பந்தய பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது; காயங்கள் ஏதுமின்றி தப்பினார்

நடிகர் அஜித்குமார் ஒரு கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக அண்மையில் துபாயில் அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது நடைபெற்ற பயிற்சி போட்டியின்போது […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக குவைத் சென்றுள்ளார்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை அவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர். வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா […]

மேலும் படிக்க

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட […]

மேலும் படிக்க

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக, 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நகரங்களில் இருந்து இவர்களை மீட்டுள்ளனர். இதில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆக உள்ளனர். […]

மேலும் படிக்க