உலகுக்கு இந்தியா கொடுத்த கொடைதான் தமிழ்: மலேசிய இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை.
மலேசியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகுக்கு இந்தியா கொடுத்த மிகப் பெரிய கொடை தமிழ் மொழிதான்” என்று பெருமையுடன் தெரிவித்தார். தமிழ் மொழியும் இலக்கியங்களும் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும் தன்மையுடையவை என்றும், மனித குலத்தின் […]
மேலும் படிக்க
