உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் 2028: புவனேஷ்வர் நகரில் நடத்த இந்தியாவுக்கு முறைப்படி உரிமை வழங்கப்பட்டது

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை, வரும் 2028ல் நடத்த இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக தடகள கவுன்சில் கூட்டம், போலந்தின் டோருன் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், வரும் 2028ல் உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை புவனேஷ்வர் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ல் கொண்டாடப்படும்;தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட […]

மேலும் படிக்க

போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் World Happiness Report அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதில் மக்களின் வாழ்க்கை தரம், சமூக ஆதரவு, பொருளாதார நிலை, சுகாதாரம், சுதந்திரம் மற்றும் […]

மேலும் படிக்க

இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா – கடிதத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?

இரான் தொடர்பான போர் நிலைமையை எதிர்த்து அமெரிக்காவில் முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பணியாற்றிய உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த முடிவை அறிவித்த […]

மேலும் படிக்க

இந்திய டி20 கிரிக்கெட் அணி தான் உலகின் சிறந்த அணி; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம்

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் 2024 மற்றும் 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று, கோப்பையை தக்க வைத்த […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு உலக கவனம் ஈர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கியூபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.அவர் பேசியதில், “கியூபாவை விடுவித்தாலும் சரி, கைப்பற்றினாலும் சரி, அந்த தீவை நான் எப்படியும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு மிகவும் அழகான தீவு. […]

மேலும் படிக்க