செவாலியர் விருதை பெற்றுக் கொண்ட கலை இயக்குநர் தோட்டா தரணி; பிரஞ்ச் அரசின் உயரிய கவுரவம்

இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” […]

மேலும் படிக்க

அமெரிக்கா அரசு 43 நாட்கள் முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி […]

மேலும் படிக்க

சிரிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது

சிரியா தலைநகர் டமாஸ்கசில் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிரியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் படைப்புகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்கட்சியகம் 2012 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு […]

மேலும் படிக்க

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அரபு மொழியில் திருக்குறள் வெளியீடு .

உலகப் புகழ் பெற்ற திருக்குறள் இப்போது அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜாகிர் ஹுசைன் செய்துள்ளார்.இந்த நூல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.விழாவில் ஷார்ஜா காவல்துறை அதிகாரி சுமையா அலி முஹைன் […]

மேலும் படிக்க

இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு சுற்றுலா செல்வது 40% உயர்வு.

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது.இந்த காலகட்டத்தில் மொத்தம் 40,800 இந்தியர்கள் மாஸ்கோவை சுற்றி வந்துள்ளனர்.சிஐஎஸ் (CIS) அமைப்புக்கு உட்படாத நாடுகளில் இருந்து மாஸ்கோவுக்கு அதிகம் […]

மேலும் படிக்க

மாலத்தீவில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் திறப்பு

மாலத்தீவின் வடக்கு பகுதியில் இந்தியாவின் ரூ.7,000 கோடி நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஹனி மது சர்வதேச விமான நிலையம் (Hanimaadhoo International Airport) நேற்று திறந்து வைக்கப்பட்டது.இந்த விமான நிலையத்தை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திறந்து வைத்தார். விழாவில் இந்திய ஒன்றிய […]

மேலும் படிக்க

அனைத்து அமெரிக்கர்களுக்கும் $2,000 நிதி உதவி – அதிபர் ட்ரம்பின் பெரிய அறிவிப்பு!

அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய அறிவிப்பு. அதிக வருமானம் பெறுபவர்களைத் தவிர, பிற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த நிதி உதவி திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை […]

மேலும் படிக்க

வியட்நாமில் கல்மேகி புயல் பேரழிவு: 5 பேர் உயிரிழப்பு.

வியட்நாமில் கல்மேகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த புயல் இதற்கு முன் பிலிப்பைன்சில் தாக்கியபோது 188 பேர் உயிரிழந்திருந்தனர், மேலும் 135 பேர் காணாமல் போனார்கள். பின்னர், புயல் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட்களில் ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்களை மட்டுமே இடம்பெறும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட பாஸ்போர்ட் பாலின கொள்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம் . இந்த கொள்கையின்படி, பாஸ்போர்ட்களில் ஆண் (M) அல்லது பெண் (F) என்ற இரு பாலினங்களையே குறிப்பிட முடியும். முன்னதாக, கீழ் நீதிமன்றம் வெளிவிவகாரத் துறைக்கு […]

மேலும் படிக்க