சவுதி அரேபியாவில் கஃபாலா முறை ரத்து: 23 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3 கோடி தொழிலாளர்கள் விடுதலை.

சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் இந்தியர்கள் உட்பட மொத்தம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கஃபாலா […]

மேலும் படிக்க

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.

இஸ்ரேலும் ஹமாஸும் இடையே இரண்டு வருடமாக நடந்த போர், கடந்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்ற மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பங்கேற்று அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் […]

மேலும் படிக்க

உலகளவில் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவு; உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக, கார்பன் டை ஆக்சைடின் அளவு இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக உலக வானிலை மையம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.பூமியில் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் தீவிர எச்சரிக்கை மணி ஒலிக்கும் அளவுக்கு உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கார்பன் […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீவிபத்து

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் சரக்கு முனையத்தில் தீ பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து விமான நிலைய தீயணைப்புத் துறை, பங்களாதேஷ் […]

மேலும் படிக்க

தீவிரமடையும் பருவமழை; 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் வங்ககடலில் உருவான காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடா வந்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்கு வந்தால், அவரை நிச்சயமாக கைது செய்வேன் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த வாரண்ட் உத்தரவை கனடா கடைப்பிடிக்கும் என்றும், அதனை மதிக்காமல் எந்த வித விதிவிலக்குகளும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா மூன்று நாள் பயணமாக நேற்று (அக்.16) இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் […]

மேலும் படிக்க

பாரிசிஸ் லுவெர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் திருட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸில் உள்ள லுவெர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் திருடப்பட்டுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸில் லுவெர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு முக்கிய கலை பொருட்கள் அமைந்துள்ளன. இந்த கலை பொருட்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் […]

மேலும் படிக்க

இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டி; ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]

மேலும் படிக்க

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது .

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

மேலும் படிக்க