ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி: புதின் வாழ்த்து.

ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபா கமேனிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதவியை ஏற்றுக்கொண்டதற்காக அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் ஈரானுக்கு ரஷ்யா முழுமையான ஆதரவை வழங்கும் என்று புதின் உறுதியளித்துள்ளார். மேலும், […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா

ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை தொடர்ந்து, 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை இந்தோனேஷியா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் வரும் 28ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளதாக […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை விழ்ந்தது; இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய […]

மேலும் படிக்க

ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு.

ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தின் மத்தியில், அந்த நாட்டின் புதிய உச்ச தலைவராக முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார். சமீபத்தில் […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாச் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

அமெரிக்கா ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு: தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சவிதா சண்முகசுந்தரம் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் செல்வி சவிதா சண்முகசுந்தரம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செல்வி சவிதா சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர். குறிப்பாக, ஆஸ்டின் […]

மேலும் படிக்க

இஸ்ரேலியப் படைகள் லெபனான் முழுவதும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை […]

மேலும் படிக்க

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் தாக்குதல் தீவிரம் – மேற்கு ஆசியாவில் பதற்றம்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கத்தாரில் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை; அரையிறுதியில் இந்திய அணி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு […]

மேலும் படிக்க

ஈரான் போர் பதற்றம்; கத்தார், அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகங்கள் எச்சரிக்கை

ஈரானில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பதற்றம் அதிகம் நிலவும் பகுதிகளை முற்றிலும் தவிர்க்குமாறு […]

மேலும் படிக்க