இந்தியாவில் 10 மாதங்களில் சாட்ஜிபிடி, ஜெமினி, டீப்சீக் போன்ற சொந்த ஏ.ஐ. மாடல்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இந்தத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி) மற்றும் கூகுள் (ஜெமினி), முன்னணி இடத்தில் உள்ளன. இந்நிலையில், சீனா தனது டீப்சீக் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

மேலும் படிக்க

சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தமிழக தம்பதியர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.

தாய்லாந்தில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகளில் தமிழகம் சார்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பெற்ற பதக்கங்களுக்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர். தாய்லாந்தின் சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5வது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான GSLV-F15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சிறந்த சாதனையை படைத்துள்ளது, இஸ்ரோ GSLV -F15 ராக்கெட்டை காலை 6:23 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீ ஹரிகோட்டா, ஏவுதளத்திலிருந்தது NVS-02 செயற்கைக்கோளை ஏற்றிய GSLV-F15-ராக்கெட்டை ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

காற்று மாசு அதிகரித்து தவிக்கும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்; பள்ளிகள் மூடல்

உலகில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியேறும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு இந்திய வீரரான ஜஸ்பிரித் பும்ரா தேர்வு; ஐசிசி அறிவிப்பு

ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான(2024) சிறந்த டி20 வீரர் விருதை இந்திய அணியின் வெக்கபந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வென்றிருந்தார். இதேபோல் 2024ம் […]

மேலும் படிக்க

இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க

இன்று முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

இன்று ஜனவரி 27ம் தேதி முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழைவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, பல அதிரடி உத்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படையில், அமெரிக்கா உலக சுகாதார மையத்திலிருந்து வெளியேறி, பாரிஸ் […]

மேலும் படிக்க

உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு; அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்த நிலையில், உலகளாவிய உதவி […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்; அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

முறையான ஆவணம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை திரும்பப்பெற தயார் நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் பணி தொடங்கி விட்டது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமை காட்டி வருவதால் வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். […]

மேலும் படிக்க