இந்தோனேசியா சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகாரப்பூர்வமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ரிக்டர் அளவுகோளில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய “ரிங் ஆஃப் ஃபயர்” என அழைக்கப்படும் பகுதியில், இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது […]

மேலும் படிக்க

சிலி மற்றும் அர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கொத்து கொத்தாக பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.சிலி மற்றும் அர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ நகரில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவீட்டில் 5.2 என பதிவாகியுள்ளது, இதனால் அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்தனர். சான் டியாகோவிலிருந்து சுமார் 97 […]

மேலும் படிக்க

பீகார் மாநிலத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கி 42 பேர் பலி

பீகாரில் பல மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. […]

மேலும் படிக்க

நிலநடுக்க மீட்பு பணிகளுக்காக கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்; மியான்மர் அரசு அறிவிப்பு

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கத்தால் 10,000 வீடுகள் தரைமட்டம்; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

மியான்மரில் கடந்த மார்ச் 28ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மியான்மர் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு […]

மேலும் படிக்க

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்பு.

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 373 பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கிடையில், அண்டை […]

மேலும் படிக்க

பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு; இலங்கையில் ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்

இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்.இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு வானிலை […]

மேலும் படிக்க

டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது; கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை

டோங்கா தீவுகளில் மாலை 5.48 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் […]

மேலும் படிக்க

டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோ எல்லை பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயலால் மழை வெள்ளத்தில் பல நூறு மக்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் […]

மேலும் படிக்க