மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா.

மியான்மரில் நேற்று 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, மியான்மரின் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடிப்பு.

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனஅறிவிக்கப்பட்டுள்ளது .இந்தோனேசியா நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவது பாலி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களின் […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பல்லாயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன.இதில் பல லட்சம் பொருட்கள் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவு; 33 தொழிலாளர்கள் மீட்பு, மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும். இக்கிராமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 […]

மேலும் படிக்க

உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு.

இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு தொடரும் மீட்பு பணிகள்.

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாவா தீவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ; ஆஸ்கார் விருதுகள் விழா ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. […]

மேலும் படிக்க

சாம்பல் காடாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ், மயான பூமியாக மாறிய நகரம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாலிவுட் நகரான லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டுத்தீயால் பாதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீ பரவத் […]

மேலும் படிக்க

கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் காட்டுத்தீயில் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை பறிகொடுத்த அமெரிக்க நீச்சல் வீரர்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல ஆயிரம் வீடுகளை தீக்கிரையாக்கியது. இந்த தீ விபத்தில் […]

மேலும் படிக்க

பேரிழப்பை ஏற்படுத்திய கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ; உதவிகரம் நீட்டிய அண்டை நாடு கனடா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் […]

மேலும் படிக்க