இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் ஆபத்தில்! அழிவின் விளிம்பில் 10 லட்சம் அரிய உயிரினங்கள்

பூமியில் வாழும் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் மனித வாழ்வுக்கும் இயற்கை சமநிலைக்கும் முக்கியமானவை. ஆனால் வேட்டையாடுதல், நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக பல அரிய உயிரினங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன.IUCN தகவலின்படி உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

ஊட்டியில் நடைபெறும் பிரபல ரோஜா கண்காட்சியை காண 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் 21வது ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கண்காட்சியின் இரண்டாவது நாளிலும் ஏராளமானோர் பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கோடை கால அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது; வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் வெயில் கொளுத்தும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், வேலூரில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. […]

மேலும் படிக்க

கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சி – இந்தியாவில் வறட்சி? 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் காலநிலை மாற்றம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு நாட்டின் வானிலையையும் பாதிக்கலாம். இது கேட்கும்போது ஆச்சரியமாக தோன்றினாலும், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கான இறக்குமதி வரி 18% இலிருந்து 10% ஆக குறைப்பு: 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருந்த இறக்குமதி வரி முடிவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரி தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தை […]

மேலும் படிக்க

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மின் செலவைக் குறைப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக மாநகராட்சி […]

மேலும் படிக்க

நாவற்குழி மூலிகைத் தோட்டத்தில் 1000 மரக்கன்றுகளுடன் குறுங்காடு அமைத்தல் தொடக்கம்.

நாவற்குழியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டத்தில் குறுங்காடு அமைத்தல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வு 31.01.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய துணைத் தூதுவர் திரு சாய் முரளி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சுற்றுச்சூழலை […]

மேலும் படிக்க

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி; கோயில் நிர்வாக குழு தகவல்

உலகபுகழ் பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் இந்துக்களின் முக்கியமான வழிப்பாட்டு தளங்களாகும். இமையமலையின் அடியில் அமைந்துள்ளதால் ஆண்டிற்கு ஆறுமாதகங்கள் மட்டுமே இக்கோயில்கள் திறக்கபடுகின்றன. அதன் […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேற தடை: மாவட்ட நிர்வாகம் முடிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மலையேற தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் […]

மேலும் படிக்க