இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் ஆபத்தில்! அழிவின் விளிம்பில் 10 லட்சம் அரிய உயிரினங்கள்
பூமியில் வாழும் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் மனித வாழ்வுக்கும் இயற்கை சமநிலைக்கும் முக்கியமானவை. ஆனால் வேட்டையாடுதல், நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக பல அரிய உயிரினங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன.IUCN தகவலின்படி உலகம் முழுவதும் […]
மேலும் படிக்க
