மீண்டு வரும் ஓசோன் படலம் :உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருப்பது ஓசோன் படலம். அதில் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் […]

மேலும் படிக்க

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன் என்று பசுமை தீர்ப்பாயம் கேள்வி.

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காததற்கான காரணம் என்ன? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்துவது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் […]

மேலும் படிக்க

பனிப்பாறைகள் விரிவடைவதால் ஏற்படும் ஆபத்துகளை மத்திய அரசு எச்சரிக்கை.

இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன என்றும் இந்தப் பகுதிகளில் திடீர் […]

மேலும் படிக்க

மோசமான காற்று மாசுப்பாட்டால், டெல்லி மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி.

மோசமான காற்று மாசுப்பாட்டால், டெல்லி மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி.காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட்காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், […]

மேலும் படிக்க

110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்கு பாலத்தினை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு

110 ஆண்டுகள் மழை புயல் என அனைத்தையும் எதிர்கொண்டு ரயில் சேவை வழங்கிய பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலத்தினை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ஆங்கிலேயர்களால் 1914ஆம் ஆண்டு தூக்கு பாலத்துடன் கூடிய […]

மேலும் படிக்க

ஒடிசா மாநிலத்தில் தங்கம் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியம்; இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல்

கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோன்ஜர், அன்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 12 முக்கிய கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை.

திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வனப் பரப்பளவு 5 ஆண்டுகளில் 18 மடங்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.

2015 முதல் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வொரு 1 சதுர கிலோமீட்டர் காடுகள் பரப்பளவு அதிகரித்த போதிலும், 18 சதுர கி.மீ காடுகள் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு மடங்கு காடுகள் பரப்பு அதிகரித்த நேரத்தில், 18 […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இயற்கை காரணங்களால் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது.

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 என பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாய் பகுதிகளை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, […]

மேலும் படிக்க