கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை
கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]
மேலும் படிக்க
