இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய எல்பிஜி விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே எல்பிஜி (சமையல் எரிவாயு) விநியோகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் எல்பிஜி விநியோக ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் எரிபொருள் கையிருப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிய விதிகளின்படி, ஒரே நபருக்கு அதிகபட்சமாக ரூ.5000 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும் […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்; ரஷ்யா அதிபர் புடின் சூசக தகவல்

உக்ரைன் உடனான போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. இதன் விளைவாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்: முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக சீனா முதன்முறையாக மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் […]

மேலும் படிக்க

தேர்தல் முடிவுகளுக்கு பின் மோதல்: மேற்குவங்க வன்முறையில் 4 பேர் பலி, கட்சி அலுவலகங்கள் எரிப்பு

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இந்த மோதல்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தா பெலேகாட்டாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஏஜென்ட் பிஸ்வஜித் பட்நாயக் மர்மமாக உயிரிழந்தார். நியூ […]

மேலும் படிக்க

விமான சேவை முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பியது; ஐக்கிய அரபு அமீரக அரசு தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் முழுமையாகச் சீரடைந்து இயல்புக்கு நிலைக்குத் திரும்பியதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா போரால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வான்வெளி முழுமையாகத் திறக்கப்பட்டது.wஅணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் […]

மேலும் படிக்க

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு; கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய போது, ஒபெக் அமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என […]

மேலும் படிக்க

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி […]

மேலும் படிக்க

ஈரான் இராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டோம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு போரில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால் சிலர் போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. […]

மேலும் படிக்க