அமெரிக்காவின் ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்கா – இரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஹோர்மூஸ் வழியாக செல்லும் இரானிய துறைமுகங்களுக்கான கடற்படை கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

மேலும் படிக்க

கோவை வருகிறார் பிரதமர் மோடி; தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்

கோவையில் நடைபெறும் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோவை கொடிசியாவில் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நாளை புதன்கிழமை தொடங்குகிறது. 21ம் தேதி […]

மேலும் படிக்க

பருவமழை தீவிரமடைவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என கூறப்பட்டது. இதையடுத்து, வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது […]

மேலும் படிக்க

தென் தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரம்; முல்லை பெரியாறு அணை 130வது ஆண்டை நிறைவு செய்கிறது

முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.தென் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை இன்று தனது […]

மேலும் படிக்க

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தர்பூசணி பழம் தொடர்பான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், […]

மேலும் படிக்க

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தின் முக்கியமான வேளாண் உற்பத்தி பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தனித்துவமான முறையில் உருவாக்கப்படும் சிறப்பு பொருட்களை பாதுகாக்கும் நோக்கில், […]

மேலும் படிக்க

கரூரில் விவசாயத்தை காக்க குளங்களை தூர்வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூரை அடுத்த வரவணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் வரவணை ஊராட்சி தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மகன் நரேந்திரன், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை செய்கிறார். விவசாயத்தை […]

மேலும் படிக்க

மலைவாழ் மற்றும் கிராமப்புறங்களில் குடியேறினால் 27 லட்சம் மானியம்; இத்தாலி அரசின் வினோத அறிவிப்பு

ஐரோப்பாவில் குடியேற விரும்புவோருக்கு ஒரு நாட்டிலுள்ள மாகாணம் இந்திய மதிப்பில் ₹27,00,000 லட்ச ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குகிறது. இது குறித்த தகவல்கள் ஐரோப்பாவில் கவனம் பெற்று வருகிறதுஐரோப்பிய நாடான இத்தாலியில் டஸ்கனி என்ற பிராந்தியம் உள்ளது. இங்கே மலைவாழ் மற்றும் […]

மேலும் படிக்க

நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான வெள்ள நீர் கால்வாய்; தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நிறைவு

நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் துவக்கி வைக்கிறார்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த தாமிரபரணியை, நம்பியாறு, கருமேனியாற்றை இணைக்கும் வெள்ள நீர் கால்வாய் திட்டத்திற்கு, 2009-ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் […]

மேலும் படிக்க