நெல்லையில் மீண்டும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு.

திருநெல்வேலியில் தேசிய நெடுஞ்சாலை அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் வீணாக கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கூடல் மற்றும் சுத்தமல்லி போன்ற திருநெல்வேலியின் புறநகர் பகுதிகளில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கடந்த சில வாரங்களில் பரபரப்பை உருவாக்கியிருந்தன. இந்த […]

மேலும் படிக்க

இன்று தொடங்கிறது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு.

உலக அளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் விளைவுகளை குறைக்க மற்றும் அதன் தாக்கங்களை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் எனும் மூன்று […]

மேலும் படிக்க

தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழப்பு; தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.15 முதல் ஜன.10 வரை […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு தொடரும் மீட்பு பணிகள்.

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாவா தீவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, […]

மேலும் படிக்க

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் […]

மேலும் படிக்க

உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா.

78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார். அவர் தனது பதவியேற்ற பிறகு, “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” எனக் கூறி, தனது முதல் உரையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். கடவுள் தனது உயிரை காத்திருக்கிறான் என்பதற்கான தனது நம்பிக்கையை […]

மேலும் படிக்க

சாம்பல் காடாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ், மயான பூமியாக மாறிய நகரம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாலிவுட் நகரான லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டுத்தீயால் பாதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீ பரவத் […]

மேலும் படிக்க

கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் காட்டுத்தீயில் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை பறிகொடுத்த அமெரிக்க நீச்சல் வீரர்

கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல ஆயிரம் வீடுகளை தீக்கிரையாக்கியது. இந்த தீ விபத்தில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20% அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 2024-ல் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் (எப்ஏடிஏ) தகவலின்படி, கடந்த ஆண்டு ஒரு லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 82,688 கார்களுடன் ஒப்பிடும் போது 20 […]

மேலும் படிக்க

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு.

வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் நிலவுவதால், வட மாநிலங்களில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதன் விளைவாக, டெல்லியில் இன்று 150-க்கும் […]

மேலும் படிக்க