பாலிவுட் நடிகர் கத்தியால் குத்திய நபர் கைது; 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் வைத்தே கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாக கூறப்படும் […]

மேலும் படிக்க

ஊழல் குற்றச்சாட்டில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை; பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியை கடந்த 1996ம் ஆண்டு தொடங்கினார். 2018ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியை […]

மேலும் படிக்க

உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை […]

மேலும் படிக்க

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு; வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.கடந்த 2016ம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப்புடன், ரகசிய உறவு இருப்பதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். […]

மேலும் படிக்க

எட்டு ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு

பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை தான் ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை மீதான புகார்; ஒருவர் கைது, போலீசார் விசாரணை

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி […]

மேலும் படிக்க

திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை; போலீசார் கண்முன்னே நடந்த பயங்கரம்

திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவரை கொலை செய்தது யார்? நீதிமன்றத்திற்குள் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டது எப்படி? போலீசார் கண் முன்னே நடந்த கொலையின் பின்னணி […]

மேலும் படிக்க

நீதிபதிகள் பேஸ்புக் பயன்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், அவற்றில் கருத்துகள் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.Advertisementமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் இரண்டு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு […]

மேலும் படிக்க

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது தெலுங்கானா உயர்நீதிமன்றம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு […]

மேலும் படிக்க

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு காரணமாக அல்லு அர்ஜூனுக்கு எதிராக […]

மேலும் படிக்க