இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் மூலம் 15 மாத போர் முடிவுக்கு வந்தது. வீதியெங்கும் மக்கள் கொண்டாட்டம்!

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், காசா பகுதியில் போரை நிறுத்துவதற்கான மற்றும் 15 மாதங்களுக்கும் […]

மேலும் படிக்க

தென் கொரிய அரசியலில் பரபரப்பு; அவசர நிலையை பிரகடனம் செய்தார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனத்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் […]

மேலும் படிக்க

மணிப்பூர் வன்முறை பற்றிய வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றம்

மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், உயிர் இழப்புகள் மற்றும் பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவங்களுக்கு தொடர்பான உத்தியை உள்துறை அமைச்சகம் நவம்பர் 16-ஆம் தேதி […]

மேலும் படிக்க

மணிப்பூரில் கலவரம் மற்றும் பதற்றம் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு 144 உத்தரவு

மணிப்பூர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மாநிலம் முழுவதும் பரபரப்பான கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக 237 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், 60 ஆயிரத்துக்கும் […]

மேலும் படிக்க