மாரடைப்பு அதிர்ச்சி: ஹரியானாவில் 6 ஆண்டுகளில் 18,000 இளைஞர்கள் பலி
ஹரியானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மாரடைப்பு காரணமாக 17,973 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சட்டமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மரணங்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 45 வயதுக்குள் உள்ள இளைஞர்களாக இருப்பது கவலைக்கிடமான விஷயமாக பார்க்கப்படுகிறது.அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2020-ல் 2,394 […]
மேலும் படிக்க
