தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாதீர்கள்; முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் பொம்மை
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவின் நான்கு அணைகளில் இருக்கும் தண்ணீர்,பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், காவிரி பாசன […]
மேலும் படிக்க
