காவிரிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு, தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை துரை முருகன் சந்தித்து பேசியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு உரிய நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் […]
மேலும் படிக்க
