Air Purifier-களுக்கு 18% GST அவசியமா? – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லியில் கடுமையாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், காற்று சுத்திகரிப்பு கருவிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டி வரியை நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததை டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.காற்று சுத்திகரிப்பு கருவிகளுக்கு […]

மேலும் படிக்க

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபானம் அறுந்தும் இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இது போன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் […]

மேலும் படிக்க

சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப்வு & டெலிகிராம் செயலிகளுக்கான புதிய உத்தரவு

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோசாட், ஸ்னாப்சாட், ஷேர்-சாட் போன்ற பல சமூக வலைத்தள செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக, இந்த செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய சிம் கார்டு அவசியம். ஆனால் செயலி […]

மேலும் படிக்க

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பு ஏற்றார்

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த […]

மேலும் படிக்க

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 4 நபர்கள் கைது; என்ஐஏ அதிரடி

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட்களில் ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்களை மட்டுமே இடம்பெறும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட பாஸ்போர்ட் பாலின கொள்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம் . இந்த கொள்கையின்படி, பாஸ்போர்ட்களில் ஆண் (M) அல்லது பெண் (F) என்ற இரு பாலினங்களையே குறிப்பிட முடியும். முன்னதாக, கீழ் நீதிமன்றம் வெளிவிவகாரத் துறைக்கு […]

மேலும் படிக்க

அரசுக்கு எதிரான வழக்கை என் அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசுக்கு எதிரான வழக்குகளை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:நள்ளிரவில் மனு தாக்கல் செய்து, வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது. நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான […]

மேலும் படிக்க

தான்சானியா நாட்டில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் 700 பேர் பலி

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினர். […]

மேலும் படிக்க