தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.

சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் […]

மேலும் படிக்க

முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூத்தாட்ட செயலிகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மற்றும் செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவு; உச்சநீதிமன்றம் நடவடிக்கை

டாக்டர் கே.ஏ. பால் என்பவர் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட செயலிகளையும் தடை செய்யகோரி பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு […]

மேலும் படிக்க

தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம்: விரைவில் விசாரணை தொடங்க உத்தரவு.

கர்நாடகாவின் தென்கனரா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முன்னாள் துப்புரவு பணியாளர் ஒருவர் பெலதங்கடி நீதிமன்றத்தில் ஜூலை 11ம் தேதி வழக்கறிஞர்களின் உதவியுடன் ஆஜராகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், […]

மேலும் படிக்க

குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு சாதனை.

குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஆண்டின் இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்; தமிழக அரசு எச்சரிக்கை

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. […]

மேலும் படிக்க

அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில் சிபிஐ விசாரணை தொடங்கியது.

மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் இன்று சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் விசாரணையை தொடங்கினார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27).நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த […]

மேலும் படிக்க

சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.

சட்டவிரோத சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சூதாட்ட செயலியின் காரணமாக பணத்தை இழந்த பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். சிலர் […]

மேலும் படிக்க

கன்னட மொழி குறித்து கமல் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது; பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து பேச கமலுக்கு தடை விதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் […]

மேலும் படிக்க

சாலை போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணம் கிடையாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.

சாலை போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி கர்நாடகாவில், என்.எஸ்.ரவிஷா என்ற ஒப்பந்ததாரர் கார் விபத்தில் உயிரிழந்தார். மாதம் […]

மேலும் படிக்க