ஹர்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை தாக்கிய ஈரான்; தூதரை அழைத்து விளக்கம் கேட்ட இந்திய அரசு
ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 இந்திய கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்கியுள்ளது.ஈரானின் கப்பல் போக்குவரத்தை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்ததால் ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த சூழலில் இன்று […]
மேலும் படிக்க
