தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை மாநகர சாலைகள்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்லத் துவங்கியுள்ளனர். இதனால தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையையொட்டி பலர் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காததால் கிடைக்காததால், சொந்த […]
மேலும் படிக்க
