கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு மருத்துவ உதவி அனுப்பியது இந்தியா.

எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி அனுப்பியதுஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் […]

மேலும் படிக்க

எபோலா தொற்று காரணமாக காங்கோ நாட்டிற்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும்; இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO), 2005 ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (IHR) கீழ், […]

மேலும் படிக்க

ஆப்பிரிக்கா நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் ; உயிரிழப்புகள் 131ஆக அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று ஏற்பட்ட ஒரு மனிதரிடமிருந்து இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்க மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது எபோலாவின் அரிய வகை […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்க சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு

தென்னாப்பிரிக்கா அருகே பயணம் செய்த சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் பரவும் இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் […]

மேலும் படிக்க

சென்னையில் பறவைக் காய்ச்சலால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னையில் பறவைக் காய்ச்சலால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன.சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழா; பிப்ரவரி 28ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்ரவரி 28 அன்று திறக்கிறார் என எய்ம்ஸ் தலைவர் நியூஸ்18-க்கு தெரிவித்தார்.தேர்தல் பரப்புரைக்காக வரும் 28ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டடத்தை திறந்துவைக்க உள்ளதாக […]

மேலும் படிக்க

சிகரெட் விலை 72 ரூபாய் வரை உயரலாம்; புதிய வரி விதிப்பு சட்டம் விரைவில் வரும் எனத் தகவல்

மக்களிடையே அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.விழிப்புணர்வு பரப்புரை ஒருபுறமும் இருக்க, மறுபுறம் புகையிலை பொருட்களின் விலையை உயர்த்துவது பிரதான நடவடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இரண்டு […]

மேலும் படிக்க