வெனிசுலா நாட்டை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்; ஆயிரக்கணக்கானோர் பலி என அச்சம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்த நாட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுட்டுள்ளன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவலின்படி, நாட்டின் தலைநகர் கராகஸுக்கு மேற்கே சுமார் 284 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் பெலிப் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட் என்பது குடியுரிமை சான்றல்ல; வெளியுறவுத்துறை விளக்கம்

பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த […]

மேலும் படிக்க

நடிகர் மாதவனுக்கு கலைத்துறையில் சாதனைக்காக இன்று பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்

இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.ஜார்கண்ட் […]

மேலும் படிக்க

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். தொழிலாளர் கட்சிக்குள் எழுந்த அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா தொடர்பாக லண்டனின் 10 டவுனிங் தெருவில் ஸ்டார்மர் நிகழ்த்திய உரையில் கூறியுள்ளதாவது: […]

மேலும் படிக்க

ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘ஜே’ பிரிவு லீக் ஆட்டத்தில், அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியின் ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் மோதின. 20வது நிமிடத்தில், ஆஸ்திரியாவின் ரொமானோ ஷிமித் பாக்ஸிற்கு வெளியிலிருந்து வலது காலால் உதைத்து ஒரு பிரமாதமான […]

மேலும் படிக்க

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவு

இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் பலம் 61% உயர்வு

இந்தியாவில் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது செல்வாக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு […]

மேலும் படிக்க

CJP நிறுவனர் அபிஜித் தீப்கே ஜெய்பூர் கூட்டத்தில் தாக்கப்பட்டார்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி ஆகும். டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரால் உருவக்கப்பட்டுள்ளது.நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான் பூச்சி மக்கள் கட்சியானது ஜூன் 6-ல் தனது முதல் போராட்டம் ஒன்றை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார்

கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, பிரதமர் மோடியைச் […]

மேலும் படிக்க