லெபனான் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்; 182 பேர் கொல்லப்பட்டதாகலெபனான் அரசு தகவல்

அமெரிக்க, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போரிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க […]

மேலும் படிக்க

அசாம் புதுச்சேரி கேரளம் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.என். […]

மேலும் படிக்க

ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேல் படைகளின் தாக்குதல் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாடு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்துள்ளது. இதனால், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் இதனால் கடுமையாக பாதித்துள்ளது.இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அன்று […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்றைய தினமே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ் நாட்டில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் […]

மேலும் படிக்க

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு; 9 போலீசாருக்கு மரண தண்டனை வழங்கியது நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்குதூத்துக்குடி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் கிறித்துவ மதத்தினர் கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்த தினமான ஈஸ்டர் பெருவிழா உலகமெங்கும் கிறிஸ்தவர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு […]

மேலும் படிக்க

தாய்லாந்து நாட்டில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல்; பிரம்மா உருவம் கொண்ட பொருட்கள்

தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் […]

மேலும் படிக்க

இத்தாலியில் இருந்து போலந்து நோக்கிச் சென்ற 12 டன் கிட்கேட் சாக்லேட் பார்கள் கொள்ளை; நெஸ்லே  நிறுவனம் அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் மோதல், கிழக்கே ரஷ்யா – உக்ரைன் போர் என உலகமே அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் உறைந்து போயுள்ளது. இந்தப் போர்களில் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் விளைவாக எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாகக் […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான்

வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட் அறிக்கையின்படி உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லா […]

மேலும் படிக்க

பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 83,867 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் நடவடிக்கை

இந்தியாவில் டிஜிட்டல் கைது போன்ற இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு மேற்கொண்டுள்ளது. அதன் படி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 3,962 […]

மேலும் படிக்க