பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு; கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய போது, ஒபெக் அமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் […]

மேலும் படிக்க

கோகினூர் வைரத்தை திருப்பி அளிக்குமாறு பிரிட்டிஷ் மன்னரிடம் வலியுறுத்துவேன்; நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கோண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நியூயார்க் மேயர் ஸோரன் மம்தானியையும் சந்தித்தார்.இந்த சந்திப்பிற்கு முன்னதாக […]

மேலும் படிக்க

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளி புக்கைப்படம் வெளியீடு

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேடையில் அதிபர் டொனால்டு டிரம்ப் இருந்த நிலையில் திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதனால் […]

மேலும் படிக்க

மேற்கு வங்கம் தேர்தல் வாக்குப்பதிவு: 92% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23ம் தேதியான நேற்று 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 29ம் தேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தலும் […]

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தால் பெருகும் ஆபத்து; வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க […]

மேலும் படிக்க

ஈரான் இராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டோம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு போரில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால் சிலர் போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. […]

மேலும் படிக்க

ஹர்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை தாக்கிய ஈரான்; தூதரை அழைத்து விளக்கம் கேட்ட இந்திய அரசு

ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 இந்திய கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்கியுள்ளது.ஈரானின் கப்பல் போக்குவரத்தை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்ததால் ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த சூழலில் இன்று […]

மேலும் படிக்க

ஈரானுக்கு ஆயுங்கள் சீனா ஏற்றுமதி செய்வதாக எழுந்த புகார்; பொய்யான தகவல் என மறுத்த சீன அரசு

ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே மோதல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தையும் […]

மேலும் படிக்க

‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது; சைபர் கிரைம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் 6 பேர் கைது

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் படத்தின் வெளியீடு தாமதமானது.தொடர்ந்து, ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாகியதால் அதுகுறித்து […]

மேலும் படிக்க