காஞ்சி சங்கர மடத்தின் 71வது இளைய மடாதிபதியாக சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் பொறுப்பேற்று கொண்டார்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று பொறுப்பேற்று கொண்டார்.காஞ்சிபுரம் மாநகரம் ஆன்மீக பூமியாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. […]

மேலும் படிக்க

பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்; தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு […]

மேலும் படிக்க

விடைபெற்றார் போப் பிரான்சிஸ்; புனித மேரி பசிலிக்காவில் உடல் நல்லடக்கம்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

மேலும் படிக்க

சிறுவாணி தண்ணீர் போல ஆட்சி சுத்தமாக இருக்கும்; வாக்குச் சாவடி முகவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், தவேக தலைவர் நடிகர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் இரண்டாம் நாள் கருத்தரங்கு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது, “நேற்று(ஏப்ரல்.26) பேசும்போது இந்த கூட்டம் வெறும் ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் […]

மேலும் படிக்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார். […]

மேலும் படிக்க

விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும், ஒருவரையும் விடமாட்டோம்; பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 […]

மேலும் படிக்க

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் ஆணை

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 […]

மேலும் படிக்க

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு; 26பேர் பலி, பலர் படுகாயம், உள்துறை அமைச்சர் காஷ்மீர் விரைந்தார்

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தினார்.காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தோர் […]

மேலும் படிக்க

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை; டில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர்களை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லி விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஜே.டி. […]

மேலும் படிக்க

தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்

தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” என்று நடிகர் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், […]

மேலும் படிக்க