மதுரை மக்களிடம் விடைபெற்றார் கள்ளழகர்; மக்களின் பிரியா விடையுடன் அழகர்கோயிலுக்கு திரும்பினார்

சித்திரைப் பெருவிழாவை கொண்டாட 5 நாள் பயணமாக மதுரை வந்திருந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கள்ளழகர் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அழகர்கோவிலுக்கு கிளம்பினார்.உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் மே 10ம் தேதி அழகர் கோவிலில் […]

மேலும் படிக்க

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தடை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, […]

மேலும் படிக்க

ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கி கவுரவிப்பு

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கவுரவித்துள்ளதுராணுவத்தில் லெப்டினன்ட் […]

மேலும் படிக்க

இந்தோனேசியா சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகாரப்பூர்வமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ரிக்டர் அளவுகோளில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய “ரிங் ஆஃப் ஃபயர்” என அழைக்கப்படும் பகுதியில், இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது […]

மேலும் படிக்க

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் அதிகாரிகள் ஆதாரங்களுடன் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் உயர் அதிகாரிகள் நேற்று ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலில் […]

மேலும் படிக்க

மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்தது. தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு […]

மேலும் படிக்க

தாக்குதல்களை உடனடியாக நிறுத்த இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் சம்மதம்; ட்ரம்ப் தகவல்

உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவும், பாகிஸ்தானும் […]

மேலும் படிக்க

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி; வீரர்கள் பார்வையாளர்கள் பத்திரமாக மைதானத்திலிருந்து வெளியேற்றம்

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் […]

மேலும் படிக்க

களத்தில் இறங்கிய கடற்படை; கடும் தாக்குதலுக்கு உள்ளான பாகிஸ்தான் கராச்சி நகரம்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்படையும் களத்தில் இறங்கியது தாக்கி வருகிறது. கடற்படை சார்பாக கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சி மீது இந்திய கடற்படை தாக்கி உள்ளது. இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி […]

மேலும் படிக்க

ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரை ஏற்றார்

போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து, ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரை ஏற்றார்.உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். புதிய […]

மேலும் படிக்க