இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் சிறக்கைதிகளாக உள்ளனர்; நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; அசாம் மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஸ்ஸாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை […]

மேலும் படிக்க

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சாரா டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார்.24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன் என்று போற்றப்படுவர் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர். இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றி சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். சர்வதேச ஒருநாள் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10லட்சம் காசோலையை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் […]

மேலும் படிக்க

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி. சிந்து

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் […]

மேலும் படிக்க

தென் கொரிய அரசியலில் பரபரப்பு; அவசர நிலையை பிரகடனம் செய்தார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனத்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் […]

மேலும் படிக்க

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மர்ம நபர் திரவம் வீசியதால் பரபரப்பு

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மர்ம நபர் ஒருவர் திரவம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், தனது ஆதரவாளர்களுடன் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது மர்ம நபர் […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2024: நான்காவது சுற்றில் குகேஷ்- நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை சமன் செய்தார்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றில் குகேஷ்- நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார். இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று முன்தினம் […]

மேலும் படிக்க

மஹராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்.?; மகாயுதி கூட்டணி தலைவர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு தொகுதி எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி

கேரளா வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று எம்.பி யாக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் […]

மேலும் படிக்க