மல்யுத்த வீரர் பஜ்ரங் புன்யா நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை; தேசிய போதை தடுப்பு ஏஜன்சி (நடா), இத்தடையை விதித்து உத்தரவு

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போதை குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 65 கிலோ பிரிவு […]

மேலும் படிக்க

ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் சிறப்பு பால்கோவா இனிப்பும், ஆண்டாள் கோயிலுக்கும் உண்டான தொடர்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், தமிழ்நாடு அரசு முத்திரையும் தான். அடுத்தபடியாகத் தனது கமகமக்கும் சுவையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது பால்கோவா. மற்ற ஊர்களிலும் பால்கோவா கிடைக்கும் என்றாலும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு எப்போதும் தனி […]

மேலும் படிக்க

சுவற்றில் ஒட்டபட்ட வாழைப்பழம்; 6 மில்லியன் டாலருக்கு ஏலம் போன ஆச்சரியம், அமெரிக்காவில் நடந்த வினோதம்

மவுரிஸோ கேட்டலன் என்பவரின் கலைப்படைப்பு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நாம் நினைப்பதுபோல் பிரம்மாண்டமானதோ அல்லது வித்தியாசமான கலைப்படைப்போ அல்ல. பின்னர் ஏன் இதற்கு இவ்வளவு பரபரப்பு என்று கேட்கிறீர்களா? இந்த கலைப்படைப்பு கோடிக்கணக்கில் விலை போனதுதான் தற்போது […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் […]

மேலும் படிக்க

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசின் அளவு குறைந்து வரும் நிலையில், தினக்கூலி பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்; சதம் அடித்த விராட் கோலி, 534 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது.Advertisementஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயனின் அமரன் புதிய சாதனை; புக் மை ஷோ மூலம் 4.55 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன

தீபாவளி அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது, வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வீர மரணமடைந்த […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பந்த்

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார். ஏலத்தின்போது அவரை எடுப்பதற்கு 3 அணிகள் கடுமையாக போட்டி போட்டன.2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் […]

மேலும் படிக்க

கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த நடிகர் விஜய்

தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருந்து அளித்து கௌரவித்தார்.கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து குறித்த சர்ச்சை வீடியோக்கள்; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என யூடியூபர்களுக்கு எச்சரிக்கை

மனைவியை பிரியும் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த […]

மேலும் படிக்க