வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நிவாரண உதவிகள் வழங்க விருப்புவோர் வழங்கலாம்; கேரள அரசு கோரிக்கை
திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று […]
மேலும் படிக்க
