உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் கார் பரிசளிக்க உள்ளார் ஆனந்த் மஹிந்திரா

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான […]

மேலும் படிக்க

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்

நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற போட்டியில் பிரக்ஞானந்தாவை முதல்நிலை வீரர் கார்ல்சன் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில் […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா; தமிழக இளம் வீரரின் அசத்தல் ஆட்டம்

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் இந்தியர் ஒருவர் […]

மேலும் படிக்க

கோலாகலமாக தொடங்கிய சர்வதேச சதுரங்க உலகக் கோப்பை போட்டி ; தமிழக வீரர்கள் களம் காண்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023 தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் துவங்கியுள்ள நிலையில் இந்த தொடரில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023 தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று […]

மேலும் படிக்க

கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறும்; தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இளம் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. […]

மேலும் படிக்க

36 ஆவது தமிழ் விழா: FETNA 36

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ் விழாவை கோலாகலமாக சாக்ரமெண்டோ, காலிஃபோர்னியாவில் ஜூன் 30, ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் கொண்டாட விருக்கிறார்கள். இப்பெரும் தமிழ் விழாவின் கருப்பொருள் – “தொன்மை, […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.இதுதொடர்பான வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் அடையாளம் என்று தமிழக அரசின் […]

மேலும் படிக்க