கம்போடியா விளையாட்டு போட்டிகள்: தமிழர் ஏற்றிய ஜோதி!

கம்போடியாவில், Cambodia South East Asian Games விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும், விழிப்புணர்வு பயணமாக, தன்னார்வத்துடன் குழுவாகச் சென்று ,BMW மோட்டார் சைக்கிள் வீரர்கள், மக்களை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. 38°c க்கும் மேற்பட்ட அளவில் கொளுத்தும் […]

மேலும் படிக்க

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை, தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டம் வெல்லுமா சிஎஸ்கே அணி – ஆவலுடன் சென்னை ரசிகர்கள்

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் இன்னும் வந்து சேரவில்லை. அவர்கள் வந்த பிறகு, […]

மேலும் படிக்க

தமிழரின் வாழ்வியல் பெருமையை எடுத்துக் கூறும் கீழடி அருங்காட்சியகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் 18.43 கோடி மதிப்பிட்டில் தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமை பேசும் வகையில் பல்வேறு அம்சங்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் பண்டிகை – ஆயிரம் பொங்கல் படைத்து வழிபாடு

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில்  கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு வருடம்தோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை உள்ளூர் மக்களால் செவ்வாய் பொங்கல் விழா […]

மேலும் படிக்க

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு – 23 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் தமிழரசன் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 860 காளைகள் களமிறங்க, 355 மாடுபிடி வீரர்கள் அக்காளைகளை அடக்கினர். இதில் 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு கார் […]

மேலும் படிக்க

செஞ்சி அருகே 111 பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைத்து சாதனை நிகழ்வை நிகழ்த்தினர்

செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்தியமங்கலம் பம்பை கலை பயிற்சி சார்பில் பல்வேறு […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் பண்டிகை – தமிழர் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மாநகரம் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு

தை பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, மற்றும் பரிசோதனை நெகடிவ் சான்று தேவை. ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் […]

மேலும் படிக்க