போர்ச்சுகல் நாட்டில் ஆறாக ஓடிய சிகப்பு ஒயின்; நகரம் முழுக்க வெள்ளமென ஓடி வீணாய் இரண்டு லட்சம் லிட்டர் ஒயின்

போர்ச்சுகலில் உள்ள சாவோ லூரென்சோ டோ பைரோ என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறத்தில் ஒயின் நதி ஓடத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நகரத்தில் உள்ள மலையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதை அப்பகுதி […]

மேலும் படிக்க

பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவு – ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கமான எண்ணிக்கையை விட ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் பிஸ்கெட் பாக்கெட் வாங்கியவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை அடுத்த மணலியில் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக சன் பீஸ்ட் மேரி லைட் எனும் பிஸ்கெட் […]

மேலும் படிக்க

அத்தும் பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் […]

மேலும் படிக்க

வானில் அரிய நிகழ்வான சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது; வடமாநில நகரங்களில் தென்பட்டது

வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது. கொல்கத்தா, பாட்னா, லக்னோ, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் சூப்பர் ப்ளூ மூன் தெளிவாக தெரிந்தது. வானில் தென்பட்ட அரிய காட்சியை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.இது சூப்பர் மூன், மற்றும் […]

மேலும் படிக்க

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான் ரோவர்; இஸ்ரோ புதிய தகவல்

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. அது தனது 41 நாள் பயணத்தை […]

மேலும் படிக்க

இந்தியாவில் அரசாங்கத்தை சாராத தனிநபர், ஓர் விவசாயி சொந்தமாக ரயில் வைத்திருக்கும் வினோதம்

லூதியானாவைச் சேர்ந்த சம்புரான் சிங் என்ற விவசாயி ஒரு ரயிலின் சொ்தக்காரராக இருக்கிறார். அவர் சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர். ரயில்வே துறையின் பெரிய தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீட்டில் அமர்ந்து கொண்டே அந்த ரயிலில் கிடைக்கும் வருமானத்தில் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் இருந்து வந்த 2.5 டன் தக்காளியை லாரியோடு கடத்திய தம்பதி கைது; விறுவிறுப்பான கடத்தல் சம்பவம்

தக்காளி விலை உச்சம் தொட்ட நிலையில், கர்நாடகாவில் லாரியை கடத்திச் சென்று இரண்டரை டன் எடைக்கொண்ட தக்காளிகளை வேலூரைச் சேர்ந்த இளம் தம்பதி விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விறுவிறுப்பும், திரில்லிங்கும் நிறைந்த இந்த காட்சிக்கு சற்றும் குறையாத வகையில், […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும்தம்ஸ்-அப்” எமோஜிகையெழுத்தாக செல்லுபடியாகும்; கனடா நீதிமன்றம் வினோத தீர்ப்பு

ஒருவரின் கையெழுத்திற்கு சமமாக, ஸ்மார்ட்போன் மெசேஜில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ்-அப்” எமோஜியும் செல்லுபடியாகும் என்ற வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது கனடா நீதிமன்றம். மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார். […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயற்படுத்தி முதல் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் – ஒடிசாவில் தொலைகாட்சி நிறுவனம் அசத்தல்

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில் நுட்பமானது ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை அடந்து வருகிறது. இந்த வளர்ச்சி வரும் காலங்களில் தேவை என்றாலும் கணினி தொழில் நுட்பத்தை கொண்டே மனிதர்கள் செய்யும் […]

மேலும் படிக்க

உத்திர பிரதேச மாநிலத்தில் காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார்.தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய […]

மேலும் படிக்க