2 கோடி தொலைபேசி எண்கள் முடக்கம்.
மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 2 கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை முடக்கி இருப்பதாக ஒன்றிய தொலைத்தொடர்பு துறையின் செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார். கோவாவில் பாதுகாப்பு விஷயங்கள் குறித்த வருடாந்தர மண்டல மாநாட்டில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய மிட்டல் சஞ்சர் […]
மேலும் படிக்க
