பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி நிர்வாகம் அறிவிப்பு.

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை […]

மேலும் படிக்க

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் […]

மேலும் படிக்க

அமெரிக்க ஜனாதிபதியாக தயார்; துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்தால் பரபரப்பு.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் பதவிக்கு தன்னை தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்ததுள்ளமை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது பணியின்போது “பயங்கரமான சோகம்” ஏற்பட்டால், அதைத் தலைமை பதவிக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகக் […]

மேலும் படிக்க

மொபைல் செயலி மூலம் மக்கள் தொகை முன்னோட்ட கணக்கெடுப்பு தொடக்கம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கான முன்னோட்ட கணக்கெடுப்பு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 […]

மேலும் படிக்க

மோசமான காற்று மாசுப்பாட்டால், டெல்லி மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி.

மோசமான காற்று மாசுப்பாட்டால், டெல்லி மக்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறைகிறது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி.காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட்காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், […]

மேலும் படிக்க

மிசோரமில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா, மிசோரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மிசோரமில் மாநில அளவிலான நிவாரண வாரியத்தை அமைக்கவும், பிச்சைக்காரர்களை தற்காலிகமாக தங்கவைக்க மறுவாழ்வு மையங்களை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அமெரிக்காவில் எப் 1, ஜே 1 விசாதாரர்களுக்கான தங்கும் கால கட்டுப்பாடுகள் நிர்ணயம் .

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக அமெரிக்கா வருவோருக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார். விசா பெறுவதில் உள்ள சிக்கலான […]

மேலும் படிக்க

ஐ.டி. ஊழியர் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தலைமறைவான நடிகை லட்சுமி மேனன்.

கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.கடந்த […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் சீனாவின் எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தை தொடங்க சீனா ஒப்புதல். அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ […]

மேலும் படிக்க