ட்ரிம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ரூ.358 கோடி மதிப்பிலான ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து.

ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. புதிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து […]

மேலும் படிக்க

வங்கிகளில் முதல்முறை கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை : மத்திய அரசு விளக்கம்.

முதல்முறை வங்கிகடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணமாகக் கொண்டு கடன் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை குறிக்கும், 300 முதல் 900 வரை உள்ள 3 இலக்க எண்ணாகும்.CIBIL […]

மேலும் படிக்க

நீரில் தத்தளிக்கும் குஜராத்:நர்மதா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு.

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு குஜராத், சௌராஷ்டிர மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் போர்பந்தர், […]

மேலும் படிக்க

5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்கிறது அமெரிக்க அரசு .

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகக் குடியேறிய 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்து வருகிறது அமெரிக்க அரசு. அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகள் கவனமாக சரிபார்க்கப்படும். விசா வழங்கப்பட்ட பிறகு, அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் […]

மேலும் படிக்க

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சந்திப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.ஆக்ஸியம் மிஷன் – 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான, சுபான்ஷு சுக்லா, கடந்த மாதம் பூமிக்குத் […]

மேலும் படிக்க

5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 கேஷ்பேக்! Rapido- வின் போலி விளம்பரத்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரேபிடோ நிறுவனம் முறையற்ற விளம்பரம் செய்ததாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வசதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் […]

மேலும் படிக்க

சென்னை உயர்நீதிமன்றம் ரிதன்யா தற்கொலை வழக்கில் மூவருக்கு ஜாமின் வழங்கியது.

புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை காவல் நிலையத்தில் ஆஜராகி […]

மேலும் படிக்க

ஸ்டாலின் அங்கிள் ரொம்ப wrong அங்கிள்..” தவெக மாநாட்டில் விஜய் பேச்சு.

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டுக்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 1.50 லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள், 4 வாகன நிறுத்தும் இடங்கள், 200 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட மேடை, […]

மேலும் படிக்க