வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.

மராட்டிய மாநிலத்தில் முன்பு எப்போதும் காணாத அளவுக்கு தற்போது கன மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. தலைநகர் மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. போரிவலி, அந்தேரி, சியோன், தாதர், செம்பூர் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த […]

மேலும் படிக்க

அமெரிக்க வெளியுறவுத்துறை 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்தது.

அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு […]

மேலும் படிக்க

12 சதவீத வரம்பில் உள்ள ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறையுமா?

12 சதவீத வரம்பில் உள்ள 99% பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைய உள்ளதாக சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இப்போது […]

மேலும் படிக்க

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி டெல் அவிவில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் படைகளுக்கு எதிராக நெதன்யாகு அரசாங்கம் போர் ஆரம்பித்த 2023 ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, […]

மேலும் படிக்க

அரபிக் கடலில் மூன்று மணிநேரத்தில் 17கி.மீ நீந்தி கடந்த 11 வயது சிறுமி வேதஸ்ரீ தோராஸ்கர்

வயது என்பது வெறும் எண் என்பதை 11 வயது சிறுமியான வேதஸ்ரீ தோராஸ்கர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அரபிக் கடலின் சவாலான அலைகளைத் தாண்டி, அடல் சேதுவிலிருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 3 […]

மேலும் படிக்க

வாஜ்பாய் நினைவு தினத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மரியாதை.

வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர். இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது […]

மேலும் படிக்க

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 77,043 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,859 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.53 கோடி காணிக்கை செலுத்தினர்.தொடர் விடுமுறை காரணமாக […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 12 முக்கிய கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை.

திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் […]

மேலும் படிக்க