நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலா கல கொண்டாட்டம்.

ஆகஸ்ட் 15, 79 வது சுதந்திர தின விழா ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12வது முறையாக தேசிய கொடி ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின்போது ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தன. இருப்பினும் தேர்தல் முடிந்து ஓராண்டாகும் நிலையில் மாநில அந்தஸ்து வழங்கவில்லை. இந்நிலையில் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரி […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது .

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா […]

மேலும் படிக்க

போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர் .

சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் […]

மேலும் படிக்க

காதலியை கரம் பிடிக்கும் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

பிரபலமான கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜியானா ரோட்டரிக்குயூசை திருமணம் செய்ய உள்ளார். திருமணம் செய்யாமல் காதலித்து வந்த இந்த ஜோடிக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். ஜார்ஜியானா மற்றும் ரொனால்டோ 2016ம் ஆண்டு ஸ்பெயினில் சந்தித்தனர். […]

மேலும் படிக்க

அடையாளம் காண சேவைக்கான அட்டை மட்டுமே ஆதார்,பான் இருந்தால் மட்டும் இந்திய குடிமகன் ஆக முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் வாழும் பாபு அப்துல் ரூப் சர்தார் என்பவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை […]

மேலும் படிக்க

அயர்லாந்தில் இனவெறி தாக்குதலால் இந்திய தின கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் வன்முறை சம்பவங்கள் காரணமாக இந்திய தினக்கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்திய குடும்பத்தினர் மீதும் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய வாரங்களில் நடந்த […]

மேலும் படிக்க

பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆக.15 முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக கடந்த 2021-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது […]

மேலும் படிக்க

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து

கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானம் வந்தது. சென்னையில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது இன்ஜினில் புகை வெளியேறியது. இதையடுத்து விமானி விமானத்தை […]

மேலும் படிக்க

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது: […]

மேலும் படிக்க